விநாயகர் துதி-3
சொந்தமெல்லாம் கூடினோம்
சோகத்தைப் போக்கினாய்!
பச்சரிப் பொங்கல் வைத்தோம்
பார் புகழ வாழ வைத்தாய்!
அலங்காரம் செய்து பார்த்தோம்
ஆனந்தமாய் வாழ வரமளித்தாய்!
அடுத்தடுத்த காரியங்கள்
அனைத்தனைத்தும் வெற்றியாய்!
அரவணைத்துக் காத்திடுவாய்
அகிலம் போற்றும் சிவந்தி விநாயகனே!
- சிவந்தி விநாயகர் துதி
பாடலாசிரியர்- A.தங்கமயில்
சோகத்தைப் போக்கினாய்!
பச்சரிப் பொங்கல் வைத்தோம்
பார் புகழ வாழ வைத்தாய்!
அலங்காரம் செய்து பார்த்தோம்
ஆனந்தமாய் வாழ வரமளித்தாய்!
அடுத்தடுத்த காரியங்கள்
அனைத்தனைத்தும் வெற்றியாய்!
அரவணைத்துக் காத்திடுவாய்
அகிலம் போற்றும் சிவந்தி விநாயகனே!
- சிவந்தி விநாயகர் துதி
பாடலாசிரியர்-
அருமையான பாடல்
பதிலளிநீக்கு